1திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்: வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.1இரா 1:47 பிரச 7:1 லூக் 10:20 பிலிப் 4:3 எபிரெ 11:39 2செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு: ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.நீதி 29:13 1சாமு 2:7 சங் 49:1 சங் 49:2 லூக் 16:19 லூக் 16:20 1கொரி 12:21 யாக் 2:2-5 3எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்: அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.நீதி 14:16 நீதி 27:12 யாத் 9:20 யாத் 9:21 ஏசா 26:20 ஏசா 26:21 மத் 24:15-18 1தெச 5:2-6 எபிரெ 6:18 எபிரெ 11:7 4தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.நீதி 3:16 நீதி 21:21 சங் 34:9 சங் 34:10 சங் 112:1-3 ஏசா 33:6 ஏசா 57:15 மத் 6:33 1தீமோ 4:8 யாக் 4:6 யாக் 4:10 5நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்: விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.நீதி 13:15 நீதி 15:19 யோசு 23:13 யோபு 18:8 சங் 11:6 சங் 18:26 சங் 18:27 6நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு: முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.ஆதி 18:19 உபா 4:9 உபா 6:7 சங் 78:3-6 எபே 6:4 2தீமோ 3:15 7செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்: கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.நீதி 22:16 நீதி 22:22 நீதி 14:31 நீதி 18:23 ஆமோ 2:6 ஆமோ 4:1 ஆமோ 5:11 ஆமோ 5:12 ஆமோ 8:4 ஆமோ 8:6 யாக் 2:6 யாக் 5:1 யாக் 5:4 8அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்: அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.யோபு 4:8 ஓசி 8:7 ஓசி 10:13 கலா 6:7 கலா 6:8 9கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்: அவரே ஆசி பெற்றவர்.நீதி 11:25 நீதி 19:17 நீதி 21:13 உபா 15:7-11 உபா 28:56 யோபு 31:16-20 சங் 41:1-3 சங் 112:9 பிரச 11:1 பிரச 11:2 ஏசா 32:8 ஏசா 58:7-12 மத் 20:15 மத் 25:34-40 மாற் 7:22 லூக் 6:35-38 அப் 20:35 2கொரி 8:1 2கொரி 8:2 2கொரி 9:6-11 1தீமோ 6:18 1தீமோ 6:19 எபிரெ 6:10 எபிரெ 13:16 1பேது 4:9 10ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்: சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.நீதி 21:24 நீதி 26:20 நீதி 26:21 ஆதி 21:9 ஆதி 21:10 நெகே 4:1-3 நெகே 13:28 சங் 101:5 மத் 18:17 1கொரி 5:5 1கொரி 5:6 1கொரி 5:13 11ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்: இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.நீதி 16:13 சங் 101:6 மத் 5:8 12அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்: கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.2நாளா 16:9 ஏசா 59:19-21 மத் 16:16-18 அப் 5:39 அப் 12:23 அப் 12:24 வெளிப் 11:3-11 வெளிப் 12:14-17 13“வெளியே சிங்கம் நிற்கிறது: வீதியில் ககால் வைத்தால் கொல்லப்படுவேன்” என்கிறான் சோம்பேறி.நீதி 15:19 நீதி 26:13-16 எண் 13:32 எண் 13:33 14பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி: ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.நீதி 2:16-19 நீதி 5:3-23 நீதி 6:24-29 நீதி 7:5-27 நீதி 23:27 நியா 16:20 நியா 16:21 நெகே 13:26 பிரச 7:26 15பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்: கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.யோபு 14:4 சங் 51:5 யோவா 3:6 எபே 2:3 16செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும், செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.நீதி 22:22 நீதி 22:23 நீதி 14:31 நீதி 28:3 யோபு 20:19-29 சங் 12:5 மீகா 2:2 மீகா 2:3 சகரி 7:9-14 யாக் 2:13 யாக் 5:1-5 17ஞானிகள் போதித்ததை நான் உனக்குக் கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்: நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள்.நீதி 2:2-5 நீதி 5:1 நீதி 5:2 18அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்கக் கூடுமானால் உனக்கு மகிழ்ச்சியுண்டாகும்.நீதி 2:10 நீதி 3:17 நீதி 24:13 நீதி 24:14 சங் 19:10 சங் 119:103 சங் 119:111 சங் 119:162 எரே 15:16 19நீ ஆண்டவரை நம்ப வேண்டுமென்று அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன்.நீதி 3:5 சங் 62:8 ஏசா 12:2 ஏசா 26:4 எரே 17:7 1பேது 1:21 20அறிவும் நல்லுரையும் தரக்கூடிய முப்பது முதுமொழிகளை நான் உனக்கென்றே எழுதி வைத்திருக்கிறேன் அல்லவா?நீதி 8:6 சங் 12:6 ஓசி 8:12 2தீமோ 3:15-17 2பேது 1:19-21 21அவற்றைக் கொண்டு மெய்ம்மையை உன்னால் விளக்கக் கூடும்.லூக் 1:3 லூக் 1:4 யோவா 20:31 1யோவா 5:13 22ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே: ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.நீதி 23:10 நீதி 23:11 எசே 22:29 23ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார்: அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.நீதி 23:11 1சாமு 24:12 1சாமு 24:15 1சாமு 25:39 சங் 12:5 சங் 35:1 சங் 35:10 சங் 43:1 சங் 68:5 சங் 140:12 எரே 50:34 எரே 51:36 மீகா 7:9 மல்கி 3:5 24கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே: எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே.நீதி 21:24 நீதி 29:22 2கொரி 6:14-17 25அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றக்கொள்வாய்: உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.நீதி 13:20 சங் 106:35 1கொரி 15:33 26பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே: பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே.நீதி 6:1-5 நீதி 11:15 நீதி 17:18 நீதி 27:13 27அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால், நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?நீதி 20:16 யாத் 22:26 யாத் 22:27 2இரா 4:1 28வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை ந Pமாற்றி அமைக்காதே.நீதி 23:10 உபா 19:14 உபா 27:17 யோபு 24:2 29தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்: அவர் பாமர மனிதரிடையே இரார்: அரசு அவையில் இருப்பார்.நீதி 10:4 நீதி 12:24 1இரா 11:28 பிரச 9:10 மத் 25:21 மத் 25:23 ரோம 12:11 2தீமோ 4:2