எரேமியா 50:34 - WCV
அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்: “படைகளின் ஆண்டவர்” என்பதுஅவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்: நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்: பாபிலோன் குடிமக்களுக்கோ அமைதியின்மையை அளிப்பார்.