உண்மையான இரட்சிப்பில் வெளிப்படும் வெளிபிரகாரமான அடையாளங்கள் உண்டா என்று கேட்டால்? ஆம் உண்டு என்று தான் சொல்லவேண்டும். நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதாகமத்தில் தொடர்ந்து வாசிக்க...
வேதப்புத்தகத்தில் உள்ள புரிந்துக்கொள்ளுவதற்கு கடினமான பகுதிகளில் (1 கொரிந்தியர் 14 -ம் அதிகாரமும் ஒன்று. அந்நியபாஷை (வேற்றுமொழி) பேசுவதைக் குறித்து விளக்கும் இந்த வேதப்பகுதியும், அதைக்குறித்த மற்ற வேதப்பகுதிகளில் சொல்லப் பட்டவைகளையும், கொரிந்து தொடர்ந்து வாசிக்க...
தோராவில் அதாவது ஐந்தாகமத்தில் பாலினப்பாகுபாடு உள்ளது என்னும் கட்டுரைக்கு இது மறுப்புக் கட்டுரையாகும்.(www.evilbible.com) என்னும் இணையதலத்தில், “தோராவில் பாலினப்பாகுபாடு” என்ற தலைப்பில் பெயர் வெளியிடாத ஒருவரால், தோராவுக்கு எதிரான சில தொடர்ந்து வாசிக்க...
“ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்;” (2 சாமுவேல் 11:2). தொடர்ந்து வாசிக்க...
அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17: 16,17) தொடர்ந்து வாசிக்க...
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2) தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் தவறான வழிமுறைகள் என்ன? சரியான வழிமுறைகள் என்ன? தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தம் என்றால் என்ன என்பதை தொடர்ந்து வாசிக்க...
ஜெபம் தேவன் ஏற்படுத்திக் கொடுத்த நியமங்களில் ஒன்றாகும். நாம் தனிப்பட்ட முறையிலும் ஜெபிக்க வேண்டும்; அவ்வாறே பொதுக் கூடுகைகளிலும் நாம் ஜெபிக்க வேண்டும். ஆவியினால் நிறைந்த மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுப்பவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக தொடர்ந்து வாசிக்க...
வேதத்தை வாசிப்பதிலிருந்து நாம் எந்த அளவிற்கு ஆதாயம்பெறுகிறோம்? 2தீமோத்தேயு 3:16, 17 வசனங்களில், 'வேதவாக்கியங்களெல்லாம்' நமக்குப் 'பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது' என்று சொல்லப்படிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.