ஆதியாகமம் (Genesis) என்னும் தலைப்பு, “தோற்றம்” என்று பொருள் தரும் கிரேக்க மொழிபெயர்ப்பில் இருந்து வருகிறது (செப்டுவஜிண்ட் LXX); வேதாகமத்தின் முதல் வார்த்தை “ஆதியிலே” என்பதில் இருந்து எபிரேய தலைப்பு பெறப்பட்டது. தொடர்ந்து வாசிக்க...
இந்த புத்தகத்தில் மோலோங்கி நிற்கும் வரலாற்றுக் கருத்தாக இருந்தபடியால் பழைய ஏற்பாட்டின் கிரேக்க செப்டுவஜிண்ட் LXX மற்றும் லத்தீனின் வுல்கேட் பதிப்பும் மோசேயின் இரண்டாம் புத்தகத்திற்கு “யாத்திராகமம்” என்ற தலைப்பினைத் தந்தனர்.” தொடர்ந்து வாசிக்க...
இந்த மூன்றாம் நியாயப்பிரமாணப் புத்தகத்தின் மூலமுதலான எபிரேய தலைப்பு – “மோசேயைக் கூப்பிட்டு” என்னும் முதல் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அனேக பழையஏற்பாட்டு புத்தகங்களும் இவ்வண்ணமே அவைகளின் எபிரேய தலைப்பினைப் பெறுகின்றன. தொடர்ந்து வாசிக்க...
எண்ணாகமம் என்னும் தலைப்பு கிரேக்க (LXX) மற்றும் லத்தீன் பதிப்புகளில் இருந்து வருகிறது. 1-4 மற்றும் 26-ம் அதிகாரங்களில் எண்ணித் தொகையேற்றுதலுக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டதால் இப்பெயர் பெற்றது. தொடர்ந்து வாசிக்க...
Deuteronomy என்னும் ஆங்கில தலைப்பு தமிழ் உபாகமம் 17:20 வசனத்தில் “நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒர் பிரதியை எடுத்து” என்று வரும் வார்த்தைகள் “இரண்டாம் நியாயப்பிரமாணம்” என கிரேக்க செப்டுவகஜிண்டில் (LXX) தவறாக மொழிபெயர்த்ததினால், தொடர்ந்து வாசிக்க...
பன்னிரெண்டு வரலாற்றுப் புத்தகங்களில் இப்புத்தகம் முதல் புத்தகம், மோசேயின் சேவகனாக இருந்து, பின், மோசே ஜெபித்து இஸ்ரவேலருக்கு தலைவனாக்கின (எண் 27:12-13) யோசுவாவின் சாதனைகளை குறித்து தொடர்ந்து வாசிக்க...
நியாயாதிபதிகள் – என்னும் மிகப் பொருத்தமான பெயரை இந்த புத்தகம் பெற்றுள்ளது. தேவன் தம்முடைய ஜனங்கள், அவர்களுடைய சத்துருக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவன் தந்த ஒப்பிடமுடியாத தலைவர்களை இது குறிக்கிறது தொடர்ந்து வாசிக்க...
பழங்கால பதிப்புகள் மற்றும் நவீன கால மொழிபெயர்ப்புகள் இப்புத்தகத்திற்கு தொடர்ச்சியாக தந்துள்ள தலைப்பு - ரூத் என்பதாகும். இவள் இலட்சிய மோவாபிய பெண் – இப்புத்தகத்தில் பெயர் சொல்லி 12 முறை அழைக்கப்பட்டுள்ளவள் (1:4 – 4:13). தொடர்ந்து வாசிக்க...
பழைய எபிரேய கையெழுத்துப்பிரதிகளில் முதல் மற்றும் இரண்டாம் சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாகத்தான் கருதப்பட்டது. பின்நாட்களில் கிரேக்க மொழிபெயர்ப்பாளர்கள் செப்டுவாஜிண்ட் (LXX)-ல் இரண்டு புத்தகங்களாக பிரித்தனர். தொடர்ந்து வாசிக்க...
முதலாம் மற்றும் இரண்டாம் இராஜாக்கள் புத்தகம் ஒரே புத்தகமாக தான் ஆரம்பத்தில் இருந்தது. மூல எபிரேய புத்தகம் – இதன் பெயரை முதல் அதிகாரம் முதல்வசனத்தில் இருக்கும் “இராஜா” என்ற அடைமொழியில் இருந்து - இதன் தலைப்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க...
மூல-எபிரேய பிரதிகளில் “காலவரிசை” (அதாவது நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள்) வரலாறு என்றே தலைப்பிடப்பட்டிருந்தது. கிரேக்க பழைய ஏற்பாடான செப்டுவாஜிண்ட் (கி.மு. 200) முதல் மற்றும் இரண்டாம் நாளாகம புத்தகம் என பிரிக்கும் வரைக்கும், தொடர்ந்து வாசிக்க...
சிறைபிடித்துச் செல்லப்பட்ட யூதர்கள் மீண்டும் எருசலேமுக்கு திரும்பும் சம்பவத்தில் வசனம் 7:1 வரை எஸ்றாவின் பெயர் காணப்படவில்லை என்றாலும், எஸ்றாவின் (“யெகோவா உதவிசெய்கிறார்”) பெயரை இப்புத்தகம் பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க...
நெகேமியா (“யெகோவா ஆறுதல் அளிக்கிறார்”) பிரபலமான பானபாத்திரக்காரர். வேதாகமத்தில் இந்த புத்தகத்தைத் தவிர்த்து, இவர் வேறு எங்கும் காணப்படவில்லை. அவரது சமகாலத்தவர்களான எஸ்றா மற்றும் எஸ்தர் போல இப்புத்தகமும் பெயரிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க...
காலாகாலமாக “எஸ்தர்” என்ற தலைப்பே எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வழங்கிவருகிறது. எஸ்தர் மற்றும் ரூத் சரித்திரம், இவை மட்டுமே பழையஏற்பாட்டில் பெண்களின் பெயரால் அழைக்கப்படும் புத்தகங்கள். தொடர்ந்து வாசிக்க...
பரிசுத்த வேதாகமத்தின் ஏனைய புத்தகங்களைப் போலவே, சொல்லப்படும் சம்பவத்தின் முக்கிய நாயகனின் பெயர் இப்புத்தகத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. எபிரேய மொழியில் “துன்புறுத்தப்பட்ட” என்ற தொடர்ந்து வாசிக்க...
சங்கீதங்களின் முழு தொகுப்பிற்கும் “துதிகள்” என்று எபிரேய உரையில் பெயரிடப்பட்டுள்ளது. பின்நாட்களில் ரபீக்கள் (யூதகுருமார்கள்) இத்தொகுப்பினை “துதிகளின் புத்தகம்” என அவ்வப்போது பெயரிட்டு அழைத்தனர். தொடர்ந்து வாசிக்க...
எபிரேய வேதாகமத்தில் இதன் தலைப்பு ”சாலமோனின் நீதிமொழிகள்” - கிரேக்க செப்டுவாஜிண்ட் (LXX) தலைப்பும் ”சாலமோனின் நீதிமொழிகள்” (1:1) என்பதே. சாலமோன் பேசிய 3000-க்கும் (1ராஜா.4:32; பிரசங்கி 12:9) தொடர்ந்து வாசிக்க...
இந்த புத்தகம் நேராக ஆசிரியரைக் குறிப்பிடவில்லை. தன்னை பிரசங்கி என்று 1:1 ல் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தன்னை தாவீதின் குமாரனான எருசலேமின் இராஜாவாகிய பிரசங்கி என்று சொல்லுகிறான். தொடர்ந்து வாசிக்க...
எபிரேய மாசோரெடிக் உரை - யூத வேதாகமத்தின் பாரம்பரிய உரையைபின்பற்றி - கிரேக்க செப்டுவஜிண்ட் (LXX) மற்றும் லத்தீன் வுல்கேட் (vg.) மொழிபெயர்ப்புக்கள் - 1:1 வசனத்தில் உள்ள தொடர்ந்து வாசிக்க...
“கர்த்தர் என் இரட்சிப்பு” என்று பொருள் தரும் ஆசிரியரின் பெயரில் இருந்து இந்த புத்தகம் தனது தலைப்பைப் பெறுகிறது. இந்தப் பெயர் யோசுவா, எலிசா மற்றும் இயேசு என்ற பெயர்களுக்கு ஒப்பாக இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
இத்தீர்க்கதரிசன புத்தகத்தினை எழுதின ஆசிரியர் “எரேமியாவினுடைய வசனங்கள்” (1:1) என்று ஆரம்பித்த வரிகளில் இருந்து இந்த புத்தகம் தன் தலைப்பைப் பெறுகிறது. தொடர்ந்து வாசிக்க...
பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பு (செப்டுவாஜிண்ட்) லத்தீன் வுல்கேட்டில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டபோது “புலம்பல்” என்ற பெயர் வழங்கப்பட்டது; இது “சத்தமிட்டு கதறும்” என்ற கருத்தை தருகிறது. தொடர்ந்து வாசிக்க...
எசேக்கியேல் என்னும் இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியரின் (1:3; 24:24) பெயரே இந்த புத்தகத்திற்குத் தலைப்பாயிற்று, இப்பெயர் பரிசுத்த வேதாகமத்தில் வேறு எந்த பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை. தொடர்ந்து வாசிக்க...
எபிரேய வழக்கத்தின்படி, இந்த புத்தகம் – தேவனிடத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளிப்படுத்தல்களைப் பெற்று வந்த ஒரு தீர்க்கதரிசியின் பெயரையே தலைப்பாகப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க...
இப்புத்தகத்தின் முக்கிய மனிதர் மற்றும் ஆசிரியராக இருப்பவரின் பெயரில் இருந்து இப்புத்தகத்தின் தலைப்பு பெறப்பட்டுள்ளது. இந்த பெயரின் அர்த்தம் “இரட்சிப்பு”; தொடர்ந்து வாசிக்க...
கிரேக்க செப்டுவாஜிண்ட் (LXX) மற்றும் லத்தீன் வுல்கேட் (Vg.) எபிரேய மேசோரெடிக் (MT) உரையினைப் பின்பற்றி, தேவனிடத்தில் இருந்து தீர்க்கதரிசன செய்திதனைப் (1:1) பெற்ற தீர்க்கதரிசி யோவேலின் பெயரையே இதன் தலைப்பாக தந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க...
ஏனைய சிறிய தீர்க்கதரிசிகள் புத்தகத்திற்கு தலைப்பிடுவது போலவே, தேவன் எந்த தீர்க்கதரிசிக்கு தம்முடைய வார்த்தையைத் தந்தாரோ (1:1) அவர்களின் பெயரை இடுவதுபோல, ஆமோஸின் பெயரே இப்புத்தகத்திற்கு இடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...
புத்தகத்தின் பின்னணி, யாரால் எழுதப்பட்டது, எழுதப்பட்ட காலப்பகுதி மற்றும் அடிப்படையான செய்தி புத்தகத்தின் சுருக்கம் தொடர்ந்து வாசிக்க...
எபிரேய மசோரெட்டிக் (MT) உரையினைத் தொடர்ந்து, யோனா புத்தகத்தின் முதன்மை நபரின் பெயரையே இந்த புத்தகம் தலைப்பாகப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க...
கர்த்தருடைய வார்த்தையைப் பெற்று அதனை அறிவிக்க கட்டளை பெற்ற தீர்க்கதரிசியின் பெயர் இந்த புத்தகத்திற்கு தலைப்பாகப் பெறப்பட்டது. மீகா என்னும் பெயர் - பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.