அசீரியாவின் தலைநகர் – நினிவேக்கு விரோதமாக தேவனின் வாக்கை தீர்க்கதரிசனமாக உரைத்தவரின் பெயர் இந்த புத்தகத்திற்கு தலைப்பாக தரப்பட்டுள்ளது. நாகூம் என்பதற்கு ஆறுதல் அல்லது தேற்றுதல் என்று அர்த்தம். தொடர்ந்து வாசிக்க...
இப்புத்தகத்தை எழுதின ஆசிரியரின் பெயரில் இருந்து, இந்த புத்தகம்-அதன் தலைப்பை பெறுகிறது. இப்பெயரின் அர்த்தம் “அரவணைப்பவர்” (1:1; 3:1) என்பது. இப்புத்தகத்தின் இறுதியில், தேவன் அவருடைய ஜனங்களுக்காக தொடர்ந்து வாசிக்க...
ஏனைய சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் போலவே, இந்த தீர்க்கதரிசியின் புத்தகமும் அதன் ஆசிரியரின் பெயரையே தலைப்பாக பெற்றுள்ளது. இப்பெயரின் அர்த்தம் - “கர்த்தர் மறைக்கிறார்” (2:3). தொடர்ந்து வாசிக்க...
இந்த தீர்க்கதரிசனபுத்தகம் அதன் ஆசிரியரின் பெயரையே தலைப்பாகப் பெற்றுள்ளது. ஏனென்றால், அவருடைய பெயரின் அர்த்தம் ”விழா கொண்டாட்டம்” என்பது. இதனால் இவர் ஒரு பண்டிகை நாளில் பிறந்திருப்பார் எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க...
யூத மற்றும் கிறிஸ்தவ உலகளாவிய பாரம்பரியம், சகரியா தீர்க்கதரிசி தான் இந்த புத்தகத்திற்கு ஆசிரியர் என்பதனை அங்கீகரிக்கின்றன. இவரது பெயரை பழைய ஏற்பாட்டில் தொடர்ந்து வாசிக்க...
இப்புத்தகத்தின் தலைப்பு இத்தீர்க்கதரிசன புத்தக ஆசிரியர் மல்கியாவின் பெயரில் இருந்து வருவிக்கப்பட்டது. சிறிய தீர்க்கதரிசிகளின் வரிசையில் கடைசியாக இருக்கும் தொடர்ந்து வாசிக்க...
"கர்த்தரின் ஈவு" என்று அர்த்தம் தரும் மத்தேயு என்பது லேவி (9:9) என்னும் பெயரின் வேறொரு பெயர்; இவர் ஆயக்காரர் - கிறிஸ்துவை பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டு வந்தவர் (லூக்கா 5:27,28). தொடர்ந்து வாசிக்க...
இந்த சுவிசேஷத்தை எழுதிய மாற்கின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது, மேலும், இவர் அப்போஸ்தலர் பேதுருவுடன் ஊழியம் செய்தவர்; இவருடைய பெயர் அப்போஸ்தலர் நடபடிகள் தொடர்ந்து வாசிக்க...
மற்ற மூன்று சுவிசேஷ புத்தகங்களுக்கு எப்படி தலைப்பு பெறப்பட்டதோ, அப்படியே இந்த புத்தகத்திற்கும் ஆசிரியரின் பெயரே தலைப்பாகி இருக்கிறது. பாராம்பரிய கருத்தின்படி லூக்கா ஒரு புறஜாதியார். தொடர்ந்து வாசிக்க...
சுவிசேஷம் என்று பெயர்பெற்று நற்செய்தியை அறிவிக்கும் புத்தகங்களின் வரிசையில், இந்த நான்காம் சுவிசேஷ புத்தகம், இதர சுவிசேஷ புத்தகங்களைப் போலவே தலப்பினைப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க...
யோப்பிலுவே – என அழைத்து லூக்கா எழுதும் இரண்டாவது புத்தகம் (லூக்கா 1:3), அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் எழுதும் போது பெயர் கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து வாசிக்க...
ரோமருக்கு எழுதின நிருபம் பவுலால் எழுதப்படவில்லை என்பதை ஒருவரும் வாக்குவாதம் செய்யவில்லை. சவுல் என்பது பவுலின் முதற்பெயர்; பவுல் என்பது அவரது கிரேக்க பெயர். தொடர்ந்து வாசிக்க...
இந்த நிருபம் எந்த சபையாருக்காக எழுதப்பட்டதோ அந்த சபை இருந்த பட்டணத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. பவுலின் நிருபங்களில் தீமோத்தேயு, தீத்து மற்றும் பிலேமோன் தவிர்த்து, தொடர்ந்து வாசிக்க...
அப்போஸ்தலர் பவுல் தான் இந்த இரண்டாம் நிருபத்தை எழுதினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி தனிநபருக்குரிய, சுயசரிதையாக எழுதுவது பவுலால் தான் முடியும் என்பதால் இவரை விமர்சிக்கும் தொடர்ந்து வாசிக்க...
கலாத்தியர் என்ற பெயர் ஆசியா கண்டத்தில் இருக்கும் ஒருபகுதியின் பெயர் – அங்கே இருக்கும் சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபம் இது. ஒன்றுக்கும் மேலான பட்டணங்களில் இருக்கும் தொடர்ந்து வாசிக்க...
இந்த நிருபம் ஆசியா கண்டத்தில் ரோம பேரரசின் கீழ் இருந்த எபேசு பட்டணத்தில் இருந்த சபைக்கு எழுதப்பட்டது (சின்ன ஆசியா, தற்கால துருக்கி தேசம்). ஆரம்ப கால கையெழுத்து பிரதிகளில் எபேசு என்ற பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தொடர்ந்து வாசிக்க...
பிலிப்பியர் என்ற தலைப்பு - கிரேக்க பட்டணத்தில் இருந்த எந்த சபைக்கு, இந்த நிருபம் எழுதப்பட்டதோ அதன் பெயரையே தலைப்பாக பெற்றுள்ளது. பிலிப்பு என்ற மக்கெதொனியா பட்டணத்தில் தான் பவுல் முதல் சபையை நிறுவினார். தொடர்ந்து வாசிக்க...
கொலோசெயர் பவுலின் உண்மையான கடிதம் ஆகும் (1: 1). ஆரம்பகால சபையில், ஆசிரியரின் விஷயத்தில் பேசும் அனைவருமே பவுல் தான் ஆசிரியர் என்று தெரிவிக்கிறார்கள். கொலோசேயிலுள்ள சபை பவுலினால் நிறுவப்படவில்லை. தொடர்ந்து வாசிக்க...
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த கடிதத்தின் ஆசிரியர் என்று இருமுறை தன்னை அடையாளம் காட்டினார் (1: 1; 2: 18). பவுலின் மிஷனரி பயணத் தோழர்களான சீலா மற்றும் தீமோத்தேயு (3: 2, 6), தொடர்ந்து வாசிக்க...
தெசலோனிக்கேயரைப் போலவே இந்த கடிதமும் பவுல், சீலா தீமோத்தேயு ஆகியோரிடமிருந்து வந்தது. இந்த கடிதத்தின் எழுத்தாளர், பவுல் எழுதிய 1 தெசலோனிக்கேயர் மற்றும் பிற கடிதங்களில் உள்ள அதே எழுத்துநடையைப் பயன்படுத்துகிறார். தொடர்ந்து வாசிக்க...
இந்த நிருபத்தின் ஆசிரியர் பவுல் ஆவார், 1 தீமோத்தேயுவின் வார்த்தைகள், இந்த நிருபத்தை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாக தெளிவாகக் கூறுகின்றன. தொடர்ந்து வாசிக்க...
ரோம சிறையில் இருந்து பவுல் விடுவிக்கப்பட்ட பிறகு, நான்காவது மிஷனரி பயணத்தின்போது, 1 தீமோத்தேயு எழுதினார், பவுல் மீண்டும் பேரரசர் நீரோவினால் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வாசிக்க...
தீத்துவுக்கு எழுதப்பட்ட நிருபத்தின் ஆசிரியர் என பவுல் தன்னை அடையாளப்படுத்துகிறார், மேலும் அவர் தன்னை தேவனுக்கு ஒரு கட்டப்பட்ட அடிமை ஊழியனாகவும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் தன்னை அழைத்தார் (1: 1). தொடர்ந்து வாசிக்க...
பிலேமோன் புத்தகத்தை எழுதியவர் அப்போஸ்தலன் பவுல் (1: 1). பிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் ஒநேசிமுவை பிலேமோனிடம் மீண்டும் அனுப்புகிறார், தொடர்ந்து வாசிக்க...
எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தின் எழுத்தாளர் யார் என்பது இன்னும் இரகசியமாக இருக்கிறது. சில அறிஞர்கள் பவுல்தான் இந்த நிருபத்தின் ஆசிரியர் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையான எழுத்தாளர் யார் என்பது புதிராகவே இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
யாக்கோபு ஆவார். யாக்கோபு (1:1), இவர் எருசலேம் தேவாலயத்தில் முக்கியத் தலைவரும், இயேசு கிறிஸ்துவின் சகோதரனும் ஆவார். யாக்கோபு கிறிஸ்துவின் பல சகோதரர்களில் ஒருவராக இருந்தார், மத் 13:55. தொடர்ந்து வாசிக்க...
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு தான் ஆசிரியர் என்று முதல் வசனம் சுட்டிக்காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக தன்னை அழைத்தார் (1 பேதுரு 1: 1). தொடர்ந்து வாசிக்க...
பேது 1:1 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 2 பேதுருவின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பேதுரு ஆவார். 2 பேதுரு 3:1 ல், 2 பேதுருவின் ஆசிரியர் இயேசுவின் மறுரூப நிலைக்கு சாட்சியாக இருப்பதாக கூறுகிறார் தொடர்ந்து வாசிக்க...
இந்த நிருபமானது ஆசிரியர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் திருச்சபையின் வலுவான, சீரான மற்றும் ஆரம்பகால சான்று, சீஷனாகவும் அப்போஸ்தலனாகவும் இருந்த யோவானை குறிப்பிடுகிறது தொடர்ந்து வாசிக்க...
அப்போஸ்தலனாகிய யோவான் ஆசிரியர் ஆவார். 2 யோவான் 1 இல் “மூப்பர்” என்று அவர் தன்னை விவரிக்கிறார். நிருபத்தின் தலைப்பு “2 யோவான்.” அப்போஸ்தலனாகிய யோவானின் பெயரைச் சுமக்கும் 3 நிருபங்களின் வரிசையில் இது இரண்டாவது ஆகும். தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.