சாத்தானின் சுவிசேஷம் ஒரு புரட்சிகர கொள்கைகளின் அமைப்பும் அல்ல, அது ஒரு அராஜகவாதத் திட்டமும் அல்ல. இது போரையும் குழப்பத்தையும் வளர்க்காது. தொடர்ந்து வாசிக்க...
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தைக்கு அத்தனை பெரிய வல்லமை இருக்கிறதாக நிறைய கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். தொடர்ந்து வாசிக்கவும்...
ஆர்மீனியர்கள் என்ற பிரிவினர் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து வேதத்திலுள்ள இயேசுகிறிஸ்துவா? என்று பார்த்தால் இருக்க முடியாது என்பது தான் பதில். ஏனென்றால், கடைசி நாட்களில் நானே கிறிஸ்து என்று சொல்லிக்கொள்ளும் பல கள்ள கிறிஸ்துகள் வருவார்கள் தொடர்ந்து வாசிக்க...
பரிசுத்த ஆவியின் நிரப்புதலுக்காக நடத்தப்படும் காத்திருப்புக் கூட்டங்களை அபிஷேகக் கூட்டங்கள் என்று அழைக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க...
தேவன் திரித்துவர் என்றால் என்ன? "திரித்துவம்" என்ற வார்த்தைபரிசுத்த வேதாகமத்தில் இல்லாத போது அது எப்படி வேதத்தின் உபதேசமாக இருக்கும்? இந்த திரித்துவக் கோட்பாட்டை குறித்த விவாதம் நமக்கு ஏன்? தொடர்ந்து வாசிக்க...
இன்றைய நாட்களில் அநேகர் தாங்கள் ஆவிக்குரியவர்கள் என்றும், உண்மையான கிறிஸ்தவர்கள்என்றும் காட்டிகொண்டும், வெளிப்பிரகாரமாக ஆடை அணிவதிலும், குறிப்பிட்ட சபைக்கு செல்வதில் தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்வதிலும், தொடர்ந்து வாசிக்க...
சமீப காலங்களில் உடல் மற்றும் மூச்சுப் பயிற்சியையும் வேதாகம தியானத்தையும் இணைத்து கிறிஸ்தவ யோகா என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறது. கிறிஸ்தவ யோகா என்பது அடிப்படையிலேயே ஒரு வார்த்தை முரண்பாடு. தொடர்ந்து வாசிக்க...
“என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், (ரோமர் 10:9,10). தொடர்ந்து வாசிக்க...
ஏதேன் தோட்டத்தில் சாத்தானும் ஏவாளும் உடல் ரீதியாக உறவு கொண்டதால் காயீன் பிறந்தார் என்றும், நீங்கள் தீர்க்கதரிசியான தன்னை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிக்க முடியும் தொடர்ந்து வாசிக்க...
வரவிருக்கும் புதிய ஆண்டில் தேவன் என்ன செய்யப் போகிறார் என்பதை கிளி ஜோதிட அட்டைகளாக வேத வசனத்தை பயன்படுத்தலாம் என்று நினைப்பது எவ்வளவு ஆபத்தான யோசனை. தொடர்ந்து வாசிக்க...
நான் இந்தக் கட்டுரையில் அவர்கள் போதிக்கும் போதனைகளை வேதாகமம் ஏற்றுக்கொள்கிறதா? என்பதை விளக்கி, அவர்களின் அவதூறான உபதேசங்களை தொடர்ந்து வாசிக்க...
"ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்." தொடர்ந்து வாசிக்க...
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.