தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் பிரதான நோக்கம், இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிப்பும், இரட்சிப்படைந்த அவர்களின் ஆவிக்குறிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிறந்த ஆவிக்குறிய கட்டுரைகள், புத்தகங்கள், வேதாகம வினா விடை செய்திகள் இவைகளினால் அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் பரிசுத்த வேதத்திற்கும், கிறிஸ்துவிற்கும் விரோதமாக பேசுப்படும் கள்ள உபதேசத்திற்கு வேதபூர்வமான பதில்கள் போன்றவையை கவனத்தில் கொண்டு இந்த இணையதளத்தின் மூலம் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சித்தும் கொண்டு வருகிறோம். அதோடு கூட நல்ல சீர்திருத்த ஆவிக்குரிய புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுகிறோம். வாசிக்க முடியாதவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஒலி விடிவி தான் புத்தகங்கள் (Audio Books) பதிவிடுகிறோம். உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் கிறிஸ்தவ உறவுகள் வேத பூர்வமான சத்தியத்தை அறிவதே எங்களுடைய நோக்கம்.