நியாயாதிபதிகள் 16:20 - WCV
அவள்,”சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்!” என்று கத்தினாள்.அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து”முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன்” என்று சொன்னார்.ஏனெனில் ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார்என்பதை அவர் உணரவில்லை.