1நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.2நாளா 3:1 ஏசா 28:16 மத் 16:18 1கொரி 3:10 1கொரி 3:11 எபே 2:20-22 1பேது 2:4-8 2யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.சங் 78:67-69 சங் 132:13 சங் 132:14 உபா 12:5 2நாளா 6:6 ஏசா 14:32 யோவே 2:32 3கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா)சங் 48:2 சங் 48:3 சங் 48:11-13 சங் 125:1 சங் 125:2 ஏசா 12:6 ஏசா 49:14-26 ஏசா 54:2-10 ஏசா 59:20 ஏசா 59:21 ஏசா 60:1-22 ஏசா 61:3-11 ஏசா 62:1-12 எரே 3:14-17 எரே 31:12 எரே 31:13 எசே 36:2 எசே 36:11-38 எசே 37:27 எசே 37:28 எசே 40:1-49 எசே 48:1-35 எபிரெ 12:22 எபிரெ 12:23 வெளிப் 14:1 வெளிப் 21:10-27 4எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்: பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, 'இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும்.சங் 89:10 ஏசா 51:9 5'இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்: உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.ஏசா 44:4 ஏசா 44:5 ஏசா 60:1-9 யோவா 1:12-14 யோவா 3:3-5 கலா 3:26-28 எபிரெ 11:32-40 எபிரெ 12:1 எபிரெ 12:2 எபிரெ 12:22-24 1பேது 1:23 1பேது 1:24 6மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, 'இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். (சேலா)சங் 22:30 ஏசா 4:3 எசே 9:4 எசே 13:9 லூக் 10:20 பிலிப் 4:3 வெளிப் 13:8 7ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து 'எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது: எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது' என்பர்.சங் 68:24 சங் 68:25 1நாளா 15:16-29 1நாளா 23:5 1நாளா 25:1-6 வெளிப் 14:1-3