ஏசாயா 44:5 - WCV
ஒருவன் “நான் ஆண்டவருக்கு உரியவன்” என்பான்: மற்றொருவன் யாக்கோபின் பெயரைச் சூட்டிக்கொள்வான்: வேறொருவன் “ஆண்டவருக்குச் சொந்தம்” என்று தன் கையில் எழுதி, “இஸ்ரயேல்” என்று பெயரிட்டுக் கொள்வான்.