சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது. பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்குதல் அல்லது இரட்சிப்பின் கோட்பாடுகளை குறித்து சிலர் சொல்லலாம். தொடர்ந்து வாசிக்க...
தேவ வார்த்தையின் கடிந்துகொள்ளுதலை நாம் நேசிக்கிறோமா? வார்த்தை நமது மனசாட்சியைத் தொட்டு, நமது பாவங்களுக்கு எதிராகக் கண்டன அம்புகளை எய்யும்போது அதை நேசிக்கிறோமா? தொடர்ந்து வாசிக்க...
பணம் என்பது ஒரு நிலையற்றது பணத்தை நம்பி நாம் எதையும் செய்ய முடியாது. தேவனுடைய பார்வையில் பணம் என்பது காய்ந்த புல்லுக்கும், உலர்ந்த பூக்கும் ஒப்பனாதாக என்கிறார். தொடர்ந்து வாசிக்க...
மனிதகுலம் ஆதாமின் வீழ்ச்சியின் மூலம், நாம் தேவனின் அன்பை மட்டுமல்ல, நமது இயல்பின் தூய்மையையும் இழந்தோம். எனவே, நாம் தேவனுடன் சமாதானம் பெறுவதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளார்ந்த மனிதனும் புதுப்பிக்கப்பட வேண்டும். தொடர்ந்து வாசிக்க...
நாவு நம்முடைய சரீரத்தில் மிகவும் சிறிய அவயம். ஆனால் அது உலகம் அளவிற்கு தீமையை கொண்டிருக்கிறது. அது கட்டுபடுத்தமுடியாத தீமைகளை கொண்டிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக் குறிக்கிறது. கிறிஸ்து தனக்காகத் தெரிந்து கொண்டார். இங்கே வரும் வலியுறுத்தலைக் கவனியுங்கள்: தொடர்ந்து வாசிக்க...
ஒரு சாதாரணமான பிரசங்க பீடத்தில் நின்று இன்றை செய்தியின் தலைப்பு கிறிஸ்துவுக்காகப் பாடு சகிப்பதைப் பற்றியது என்று சொன்னால், தொடர்ந்து வாசிக்க...
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த உலகத்தின் தேவனான பிசாசினுடைய செயல். தொடர்ந்து வாசிக்க...
இந்தக் கட்டுரையின் மூலம் வாசகர்கள் அடிப்படை உண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், தொடர்ந்து வாசிக்க...
“நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” (மாற்கு 11:24). தொடர்ந்து வாசிக்க...
ஆனால், விசுவாசிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய ஊழியங்களில் மிக முக்கியமான ஒன்று - 'ஒருவருக்கொருவர் புத்திசொல்லுதல்'. இந்த ஊழியத்தை யாரெல்லாம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்வோம். தொடர்ந்து வாசிக்க...
இது ஜெபிக்கும் முறையை நமக்கு போதிப்பது மட்டுமல்லாமல், தேவனுக்குப் பிரியமான ஜெபத்திற்கு அடிப்படையான சில முக்கியக் கொள்கைகளையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. தொடர்ந்து வாசிக்க...
வேதாகம வரலாற்றில் காணிக்கை என்பது ஆராதனையின் ஒரு முக்கிய அங்கமாகும். பழைய ஏற்பாட்டில் இது ஒரு சட்டமாக இருந்ததற்கும், புதிய ஏற்பாட்டில் அது கிருபையின் வெளிப்பாடாக இருப்பதற்கும் தொடர்ந்து வாசிக்க...
"மாயையானதைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்" "என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக" தொடர்ந்து வாசிக்க...
"கனி தருகிற கிறிஸ்தவம்" என்று நான் அழைக்கும் இந்தக் காரியம், மனுகுலத்தின் மீது அது உண்டாக்குகிற ஆசீர்வாதமான விளைவுகளின் மூலமாகத் தனது தெய்வீக சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து வாசிக்க...
இலக்கிய ஊழியத்தின் முக்கியத்துவம் என்ன? நாம் ஏன் கிறிஸ்தவப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்? வேதாகமத்தை மட்டும் வாசித்தால் போதாதா? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம். தொடர்ந்து வாசிக்க...
கலாத்தியர் 2:11-14 வரையிலான வேதப்பகுதியை மையமாக வைத்து, "பெரிய ஊழியர்கள் செய்யும் பெரிய தவறுகள்" என்ற தலைப்பில் இந்தச் செய்தியை நாம் சிந்திப்போம். தொடர்ந்து வாசிக்க...
மதிப்பிற்குரிய போதகர் ஆல்பர்ட் என். மார்ட்டின் (1934–2026) இன்று மகிமைக்குள் பிரவேசித்தார். சீர்திருத்த கிறிஸ்தவ உலகம் போதகர் ஆல்பர்ட் என். மார்ட்டின் அவர்களின் பிரிவால் துயரடைகிறது. தொடர்ந்து வாசிக்க...
நமது கடமைகளின் வழக்கமான வரிசையையும் முறையையும் நாம் அறிந்திருக்கும்போது, ஒவ்வொன்றும் அதனதன் சரியான இடத்தில் அமையும்போது, ஒரு பரிசுத்தமான வாழ்க்கை எளிதாகிறது. தொடர்ந்து வாசிக்க...
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.