1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:2அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.யோபு 9:2-10 யோபு 26:5-14 யோபு 40:9-14 1நாளா 29:11 1நாளா 29:12 சங் 99:1-3 எரே 10:6 எரே 10:7 தானி 4:34-37 மத் 6:13 மத் 28:18 எபே 1:20 எபே 1:21 யூதா 1:25 வெளிப் 6:16 3அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?சங் 103:20 சங் 103:21 சங் 148:2-4 ஏசா 40:26 தானி 7:10 மத் 26:53 வெளிப் 5:11 4இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?யோபு 4:17-19 யோபு 9:2 யோபு 15:14-16 சங் 130:3 சங் 143:2 ரோம 3:19 ரோம 3:20 ரோம 5:1 5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.ஏசா 24:23 ஏசா 60:19 ஏசா 60:20 2கொரி 3:10 6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.யோபு 4:19 ஆதி 18:27 சங் 22:6 ஏசா 41:14