இணை வசன வேதாகமம்

சங்கீதம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,சங் 2:12 சங் 32:1 சங் 32:2 சங் 34:8 சங் 84:12 சங் 106:3 சங் 112:1 சங் 115:12-15 சங் 119:1 சங் 119:2 சங் 144:15 சங் 146:5 உபா 28:2-68 உபா 33:29 எரே 17:7 மத் 16:17 லூக் 11:28 யோவா 13:17 யோவா 20:29 வெளிப் 22:14
2கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.சங் 40:8 சங் 112:1 சங் 119:11 சங் 119:35 சங் 119:47 சங் 119:48 சங் 119:72 சங் 119:92 யோபு 23:12 எரே 15:16 ரோம 7:22 1யோவா 5:3
3அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.யோபு 14:9 ஏசா 44:4 எரே 17:8 எசே 17:8 எசே 19:10 எசே 47:12 வெளிப் 22:2
4துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.சங் 35:5 யோபு 21:18 ஏசா 17:13 ஏசா 29:5 ஓசி 13:3 மத் 3:12
5ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.சங் 5:5 சங் 24:3 லூக் 21:36 யூதா 1:15
6கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.சங் 37:18-24 சங் 139:1 சங் 139:2 சங் 142:3 யோபு 23:10 நாகூ 1:7 யோவா 10:14 யோவா 10:27 2தீமோ 2:19

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.