இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 129

                   
புத்தகங்களைக் காட்டு
1என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.எஸ்றா 4:1-23 சங் 120:1 சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1 சங் 127:1 சங் 128:1
2என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.சங் 34:19 சங் 118:13 சங் 125:1 யோபு 5:19 மத் 16:18 ரோம 8:35-39 யோவா 16:33 வெளிப் 12:8 வெளிப் 12:9
3உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.சங் 141:7 ஏசா 51:23
4கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.எஸ்றா 9:15 நெகே 9:33 புலம் 1:18 புலம் 3:22 தானி 9:7
5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.சங் 83:4-11 சங் 122:6 எஸ்தர் 6:13 எஸ்தர் 9:5 ஏசா 10:12 ஏசா 37:22 ஏசா 37:28 ஏசா 37:29 ஏசா 37:35 சகரி 1:14-17 சகரி 12:3 சகரி 12:6 1கொரி 16:22
6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோகும்.சங் 37:2 சங் 92:7 எரே 17:5 எரே 17:6 மத் 13:6
7அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.சங் 126:6 ஏசா 17:10 ஏசா 17:11 ஓசி 8:7 கலா 6:8
8கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.சங் 118:26 ரூத் 2:4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.