இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 127

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;சங் 120:1 சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1
2கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.சங் 39:5 சங் 39:6 பிரச 1:14 பிரச 2:1-11 பிரச 2:20-23 பிரச 4:8
3நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.சங் 128:3 சங் 128:4 ஆதி 1:28 ஆதி 15:4 ஆதி 15:5 ஆதி 24:60 ஆதி 30:1 ஆதி 30:2 ஆதி 33:5 ஆதி 41:51 ஆதி 41:52 ஆதி 48:4 உபா 28:4 யோசு 24:3 யோசு 24:4 1சாமு 1:19 1சாமு 1:20 1சாமு 1:27 1சாமு 2:20 1சாமு 2:21 1நாளா 28:5 ஏசா 8:18
4இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.எரே 50:9
5வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். (6) அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.ஆதி 50:23 யோபு 1:2 யோபு 42:12-16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.