1பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.சங் 145:1 2மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.சங் 63:4 சங் 63:5 சங் 71:23 சங் 107:21 சங் 107:22 உபா 12:12 உபா 16:11 உபா 16:14 உபா 28:47 1இரா 8:66 அப் 2:46 அப் 2:47 பிலிப் 4:4 3கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.சங் 46:10 சங் 95:3 சங் 95:6 சங் 95:7 உபா 4:35 உபா 4:39 உபா 7:9 1சாமு 17:46 1சாமு 17:47 1இரா 18:36-39 2இரா 19:19 எரே 10:10 யோவா 17:3 அப் 17:23 அப் 17:24 2கொரி 4:6 கலா 4:8 கலா 4:9 1யோவா 5:20 4அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.சங் 65:1 சங் 66:13 சங் 116:17-19 ஏசா 35:10 5கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.சங் 52:1 சங் 86:5 சங் 106:1 சங் 107:1 சங் 107:8 சங் 107:15 சங் 107:22 சங் 119:68 எரே 33:11