நாம் சுருக்கமாகக் கூறுவோம். இக்காலத்தின் தேவை, பூர்வ பாதைக்குத் திரும்புவது. இது மூன்று காரியங்களை உள்ளடக்கியது.
- நமது கிறிஸ்தவ வாழ்வில் வேதம் மையமான இடத்தைப் பெற வேண்டும்.
- நமது ஆவிக்குரிய முன்னோடிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
- தேவனுக்காக பெரிய தரிசனங்கள் நமக்கு வேண்டும்.
நாம் பூர்வ பாதைக்குத் திரும்பும் தேடலில், மூன்று காரியங்களை எதிர்பார்க்கலாம்
- சீர்திருத்த விசுவாசத்திற்கு எதிராய் இருப்பவர்களிடம் இருந்து எதிர்ப்பு உண்டாகும்;
- நமது பங்காக நாம் விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும்;
- மேலும் தேவனிடம் இருந்து நமக்கு ஆசீர்வாதங்கள் உண்டாகும்.
ஆகவே, நாம் பூர்வ பாதைக்குத் திரும்புவோமாக!
காப்புரிமை அறிவிப்பு
இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் அனைத்து கட்டுரை & புத்தகத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் எவரும் எங்கள் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். இலவச வெளியீட்டிற்கு எங்கள் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் வெளியிடுபவைகளில் "தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்" என்ற அறிவிப்பைச் சேர்க்க வேண்டும். நாங்கள் மேற்கோளுக்கு பயன்படுத்தியது BSI வேதாகமம்.