நாம் சுருக்கமாகக் கூறுவோம். இக்காலத்தின் தேவை, பூர்வ பாதைக்குத் திரும்புவது. இது மூன்று காரியங்களை உள்ளடக்கியது.

  1. நமது கிறிஸ்தவ வாழ்வில் வேதம் மையமான இடத்தைப் பெற வேண்டும்.
  2. நமது ஆவிக்குரிய முன்னோடிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
  3. தேவனுக்காக பெரிய தரிசனங்கள் நமக்கு வேண்டும்.

நாம் பூர்வ பாதைக்குத் திரும்பும் தேடலில், மூன்று காரியங்களை எதிர்பார்க்கலாம்

  1. சீர்திருத்த விசுவாசத்திற்கு எதிராய் இருப்பவர்களிடம் இருந்து எதிர்ப்பு உண்டாகும்;
  2. நமது பங்காக நாம் விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும்;
  3. மேலும் தேவனிடம் இருந்து நமக்கு ஆசீர்வாதங்கள் உண்டாகும்.

ஆகவே, நாம் பூர்வ பாதைக்குத் திரும்புவோமாக!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.