பரிசோதனை
ஆதியாகமத்தின் தொடக்கத்தின் அமைப்பு - நித்திய கடந்தகாலம். தேவன், தமது விருப்பமான செயல் மற்றும் தெய்வீக வார்த்தையினால், சர்வ சிருஷ்டிகளையும் வார்த்தையால் சிருஷ்டித்தார், அலங்கரித்தார், இறுதியில், தேவனாகிய கர்த்தர் ஆதாமைப் பூமியின் மண்ணினாலே தமது சாயலில் வடித்து ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதி சிருஷ்டித்தார். தேவன் தமது சிருஷ்டிப்பின் கிரீடமாக மனுக்குலத்தை உண்டாக்கினார். அதாவது, அவருடைய உறவினைக் கொண்டாடி, அவருடைய நாமத்திற்கு மகிமை சேர்க்கும் தோழர்களாக வைத்தார்.
காப்புரிமை அறிவிப்பு
இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் அனைத்து கட்டுரை & புத்தகத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் எவரும் எங்கள் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். இலவச வெளியீட்டிற்கு எங்கள் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் வெளியிடுபவைகளில் "தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்" என்ற அறிவிப்பைச் சேர்க்க வேண்டும். நாங்கள் மேற்கோளுக்கு பயன்படுத்தியது BSI வேதாகமம்.