பரிசோதனை

ஆதியாகமத்தின் தொடக்கத்தின் அமைப்பு - நித்திய கடந்தகாலம். தேவன், தமது விருப்பமான செயல் மற்றும் தெய்வீக வார்த்தையினால், சர்வ சிருஷ்டிகளையும் வார்த்தையால் சிருஷ்டித்தார், அலங்கரித்தார், இறுதியில், தேவனாகிய கர்த்தர் ஆதாமைப் பூமியின் மண்ணினாலே தமது சாயலில் வடித்து ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதி சிருஷ்டித்தார். தேவன் தமது சிருஷ்டிப்பின் கிரீடமாக மனுக்குலத்தை உண்டாக்கினார். அதாவது, அவருடைய உறவினைக் கொண்டாடி, அவருடைய நாமத்திற்கு மகிமை சேர்க்கும் தோழர்களாக வைத்தார்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.