ஜான் பன்யன் 1628-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். கிறிஸ்துவின் கிருபையினால் மெய்யான மனமாற்றத்தை பெற்றார். சுவிசேஷத்தை பிரசங்கித்ததினால் சிறைவாசத்தின் போது பல சிறந்த ஆவிக்குரிய புத்தகங்களை அங்கிருந்தபடியே எழுதினார். தமிழில் வாசிக்க...