1மீண்டும் நாங்கள் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கத் தொடங்குகிறோமா? சிலரைப் போல நற்சான்றுக் கடிதங்களை உங்களுக்குக் காட்டவோ அல்லது உங்களிடமிருந்து பெறவோ எங்களுக்குத் தேவை உண்டா?2கொரி 2:17 2கொரி 5:12 2கொரி 10:8 2கொரி 10:12 2கொரி 12:11 2கொரி 12:19 1கொரி 3:10 1கொரி 4:15 1கொரி 10:33 2யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில் எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே.1கொரி 3:10 1கொரி 9:1 1கொரி 9:2 3எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. அது மையினால் எழுதப்பட்டது அல்ல: மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது. கற்பலகையில் அல்ல, மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது.யாத் 31:18 வெளிப் 2:1 வெளிப் 2:8 வெளிப் 2:12 வெளிப் 2:18 வெளிப் 3:1 வெளிப் 3:7 வெளிப் 3:14 வெளிப் 3:22 4கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம்.2கொரி 2:14 பிலிப் 1:6 5நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது.2கொரி 2:16 2கொரி 4:7 யாத் 4:10 யோவா 15:5 6அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல: தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு: தூய ஆவியால் விளைவது வாழ்வு.2கொரி 5:18-20 மத் 13:52 ரோம 1:5 1கொரி 3:5 1கொரி 3:10 1கொரி 12:28 எபே 3:7 எபே 4:11 எபே 4:12 கொலோ 1:25-29 1தீமோ 1:11 1தீமோ 1:12 1தீமோ 4:6 2தீமோ 1:11 7கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாயிருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாயிருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளிவீசியது.2கொரி 3:6 2கொரி 3:9 ரோம 7:10 8அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவிசார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாயிருக்கும்!2கொரி 3:6 2கொரி 3:17 2கொரி 11:4 ஏசா 11:2 ஏசா 44:3 ஏசா 59:21 யோவே 2:28 யோவே 2:29 யோவா 1:17 யோவா 7:39 அப் 2:17 அப் 2:18 அப் 2:32 அப் 2:33 ரோம 8:9-16 1கொரி 3:16 1கொரி 12:4-11 கலா 3:2-5 கலா 3:14-5 கலா 5:5 கலா 5:22 கலா 5:23 எபே 2:18 2தெச 2:13 1பேது 1:2 யூதா 1:19 யூதா 1:20 9தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்!2கொரி 3:6 2கொரி 3:7 யாத் 19:12-19 யாத் 20:18 யாத் 20:19 ரோம 1:18 ரோம 8:3 ரோம 8:4 கலா 3:10 எபிரெ 12:18-21 10அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல.யோபு 25:5 ஏசா 24:23 ஆகா 2:3 ஆகா 2:7-9 அப் 26:13 பிலிப் 3:7-8 2பேது 1:17 வெளிப் 21:23 வெளிப் 21:24 வெளிப் 22:5 11மறையப்போவது மாட்சி உடையதாயிருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாயிருக்கும்!2கொரி 3:7 ரோம 5:20 ரோம 5:21 எபிரெ 7:21-25 எபிரெ 8:13 எபிரெ 12:25-29 12இவ்வாறு நாங்கள் எதிர்நோக்கி இருப்பதால்தான் மிகுந்த துணிச்சலோடு செயல்படுகிறோம்.2கொரி 4:2 2கொரி 4:3 2கொரி 4:13 யோவா 10:24 யோவா 16:25 யோவா 16:29 1கொரி 14:19 கொலோ 4:4 13மறைந்துபோகும் மாட்சியை இஸ்ரயேல் மக்கள் காணாதவாறு தம் முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொண்ட மோசேயைப்போல் நாங்கள் செய்வது இல்லை.யாத் 34:33-35 14அவர்களின் உள்ளம் மழுங்கிப் போயிற்று. இன்றுவரை அந்தப் பழைய உடன்படிக்கை நூல்களை அவர்கள் வாசிக்கும்போது அதே முக்காடு இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. கிறிஸ்துவின் வழியாய்த்தான் அது அகற்றப்படும்.2கொரி 4:3 2கொரி 4:4 சங் 69:23 ஏசா 6:10 ஏசா 26:10-12 ஏசா 42:18-20 ஏசா 44:18 ஏசா 56:10 ஏசா 59:10 எரே 5:21 எசே 12:2 மத் 6:23 மத் 13:11 மத் 13:13-15 யோவா 9:39-41 யோவா 12:40 அப் 28:26 அப் 28:27 ரோம 11:7-10 ரோம 11:25-10 15இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது.அப் 13:27-29 16ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும்.யாத் 34:34 உபா 4:30 உபா 30:10 புலம் 3:40 ஓசி 3:4 ஓசி 3:5 ரோம 11:25-27 17இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு.2கொரி 3:6 யோவா 6:63 1கொரி 15:45 18இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே.1கொரி 13:12 யாக் 1:23