18
செவிடரே, கேளுங்கள்: குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.
19
குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?
20
பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை: உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.