7
வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்: இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்பவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.
8
'வெள்ளி எனக்க உரியது, பொன்னும் எனக்கு உரியது', என்கிறார் படைகளின் ஆண்டவர்.
9
'இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். 'இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்', என்கிறார் படைகளின் ஆண்டவர்.”