உபாகமம் 30:10 - WCV
எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு.சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி.உன் முழ இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.