ரோமர் 5:20 - WCV
குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது: ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.