அப்போஸ்தலர் 28:27 - WCV
இவர்கள் தம் கண்களை மூடிக் கொண்டார்கள்: எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றனர். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன் என நீ இம்மக்களிடம் போய்ச் சொல்.”