எசேக்கியேல் 12:2 - WCV
“மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை: கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை: ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்.