யாத்திராகமம் 20:19 - WCV
மோசேயை நோக்கி, “நீர் எங்களோடு பேசும்.நாங்கள் கேட்போம்.கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம்.ஏனெனில் நாங்கள் செத்துப் போவோம்” என்றனர்.