1நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!யோபு 19:25 யோபு 19:26 சங் 56:9 2தீமோ 1:12 1யோவா 3:2 1யோவா 3:14 1யோவா 3:19 1யோவா 5:19 1யோவா 5:20 2இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம் விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம்.2கொரி 5:4 ரோம 7:24 ரோம 8:23 1பேது 1:6 1பேது 1:7 3அதைப் பெற்றுக்கொண்டால் நாம் உறைவிடமற்றவர்களாய் இருக்கமாட்டோம்:ஆதி 3:7-11 யாத் 32:25 வெளிப் 3:18 வெளிப் 16:15 4இவ்வுலகக் கூடாரத்தில் குடியிருக்கும் நாம் இந்நிலையைத் தாங்க இயலாமல் பெருமூச்சு விடுகிறோம். இக்கூடாரத்தை விட்டு விலக வேண்டும் என்பதல்ல: மாறாக விண்ணக வீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம். வாழ்வுக்குரியது சாவுக்குரியதைத் தனக்குட்படுத்தும்.2பேது 1:13 5இந்நிலையடைவதற்கென்றே கடவுள் நம்மைத் தயாரித்து மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாக அவருடைய தூய ஆவியை நமக்கு வழங்கினார்.2கொரி 4:17 ஏசா 29:23 ஏசா 60:21 ஏசா 61:3 எபே 2:10 6ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.2கொரி 5:8 சங் 27:3 சங் 27:4 நீதி 14:26 ஏசா 30:15 ஏசா 36:4 எபிரெ 10:35 1பேது 5:1 வெளிப் 1:9 7நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.2கொரி 1:24 2கொரி 4:18 உபா 12:9 ரோம 8:24 ரோம 8:25 1கொரி 13:12 கலா 2:20 எபிரெ 10:38 எபிரெ 11:1-26 எபிரெ 11:27-26 1பேது 1:8 1பேது 5:9 8நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.2கொரி 5:6 2கொரி 12:2 2கொரி 12:3 லூக் 2:29 அப் 21:13 பிலிப் 1:20-24 2தீமோ 4:7 2தீமோ 4:8 2பேது 1:14 2பேது 1:15 2பேது 3:11 2பேது 3:12 9எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.யோவா 6:27 ரோம 15:20 1கொரி 9:26 1கொரி 9:27 1கொரி 15:58 கொலோ 1:29 1தெச 4:11 1தீமோ 4:10 எபிரெ 4:11 2பேது 1:10 2பேது 1:11 2பேது 3:14 10ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.ஆதி 18:25 1சாமு 2:3 1சாமு 2:10 சங் 7:6-8 சங் 9:7 சங் 9:8 சங் 50:3-6 சங் 96:10-13 சங் 98:9 பிரச 11:9 பிரச 12:14 எசே 18:30 மத் 25:31-46 அப் 10:42 அப் 17:31 ரோம 14:10-12 1பேது 4:5 யூதா 1:14 யூதா 1:15 வெளிப் 20:11-15 11ஆண்டவருக்கு அஞ்சி உழைக்கும் நாங்கள் மக்களை ஈர்க்கப் பார்க்கிறோம். எங்கள் செயல்கள் கடவுளுக்கு வெளிப்படை. அவை உங்கள் மனச்சான்றுக்கும் வெளிப்படையாயிருக்கும் என எதிர்பார்க்கிறேன்.ஆதி 35:5 யோபு 6:4 யோபு 18:11 யோபு 31:23 சங் 73:19 சங் 76:7 சங் 88:15 சங் 88:16 சங் 90:11 ஏசா 33:14 நாகூ 1:6 மத் 10:28 மத் 25:46 மாற் 8:35-38 மாற் 9:43-50 லூக் 12:5 எபிரெ 10:31 யூதா 1:23 வெளிப் 20:15 12மீண்டும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று கூறவில்லை: மாறாக எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். அப்போது உள்ளத்தைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துப் பெருமை பாராட்டுவோருக்கு நீங்கள் மறுப்புக் கூற இயலும்.2கொரி 3:1 2கொரி 6:4 2கொரி 10:8 2கொரி 10:12 2கொரி 10:18 2கொரி 12:11 நீதி 27:2 13நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோம் என்றால் அது கடவுளுக்காகவே: அறிவுத் தெளிவோடு இருக்கிறோம் என்றால் அது உங்களுக்காகவே.2கொரி 11:1 2கொரி 11:16 2கொரி 11:17 2கொரி 12:6 2கொரி 12:11 அப் 26:24 அப் 26:25 1கொரி 4:10-13 1தெச 2:3-11 14கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும்.2கொரி 8:8 2கொரி 8:9 உன்ன 1:4 உன்ன 8:6 உன்ன 8:7 மத் 10:37 மத் 10:38 லூக் 7:42-47 யோவா 14:21-23 யோவா 21:15-17 1கொரி 16:22 எபே 3:18 எபே 3:19 எபே 6:24 எபிரெ 6:10 1பேது 1:8 15வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.2கொரி 3:6 எசே 16:6 எசே 37:9 எசே 37:14 ஆபகூ 2:4 சகரி 10:9 யோவா 3:15 யோவா 3:16 யோவா 5:24 யோவா 6:57 ரோம 6:2 ரோம 6:11 ரோம 6:12 ரோம 8:2 ரோம 8:6 ரோம 8:10 ரோம 14:7 ரோம 14:8 1கொரி 6:19 1கொரி 6:20 கலா 2:20 கலா 5:25 எபே 5:14 கொலோ 2:12 கொலோ 3:1 1பேது 4:6 1யோவா 4:9 16ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை: முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை.உபா 33:9 1சாமு 2:29 மத் 10:37 மத் 12:48-50 மாற் 3:31-35 யோவா 2:4 யோவா 15:14 கலா 2:5 கலா 2:6 கலா 5:6 பிலிப் 3:7 பிலிப் 3:8 கொலோ 3:11 1தீமோ 5:21 1தீமோ 5:22 யாக் 2:1-4 யாக் 3:17 17எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!2கொரி 5:19 2கொரி 5:21 2கொரி 12:2 ஏசா 45:17 ஏசா 45:24 ஏசா 45:25 யோவா 14:20 யோவா 15:2 யோவா 15:5 யோவா 17:23 ரோம 8:1 ரோம 8:9 ரோம 16:7 ரோம 16:11 1கொரி 1:30 கலா 3:28 கலா 5:6 எபே 1:3 எபே 1:4 பிலிப் 4:21 18இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்: ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.யோவா 3:16 யோவா 3:27 ரோம 11:36 1கொரி 1:30 1கொரி 8:6 1கொரி 12:6 கொலோ 1:16 கொலோ 1:17 யாக் 1:17 19உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.மத் 1:23 யோவா 14:10 யோவா 14:11 யோவா 14:20 யோவா 17:23 1தீமோ 3:16 20எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.2கொரி 3:6 யோபு 33:23 நீதி 13:17 மல்கி 2:7 யோவா 20:21 அப் 26:17 அப் 26:18 எபே 6:20 21நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.ஏசா 53:4-6 ஏசா 53:9-12 தானி 9:26 சகரி 13:7 ரோம 8:3 கலா 3:13 எபே 5:2 1பேது 3:18 1யோவா 2:1 1யோவா 2:2