நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு: “மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்: தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்: வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்: உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்: மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்”