உபாகமம் 33:9 - WCV
அவனிடமே அவற்றைக் கொடும்: ஏனெனில் அவன் தன் தந்தையையும் தாயையும் நோக்கி”நான் உங்களைப் பாரேன்” என்றவன்: தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொள்ளாதவன்: தன் சொந்தப் பிள்ளைகளையே அறியாதவன்: உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை நிறைவேற்றுபவன்: