எசேக்கியேல் 16:6 - WCV
அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, “வாழ்ந்திடு” என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, “வாழ்ந்திடு” என்றேன்.