மத்தேயு 12:48-50 - WCV
48
அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “ என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? “ என்று கேட்டார்.
49
பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “ என் தாயும் சகோதரர்களும் இவர்களே.
50
விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் “ என்றார்.