1சாமுவேல் 2:30 - WCV
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: “உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர் “ என வாக்களித்திருந்தேன். ஆனால் தற்போது ஆண்டவர் கூறுவது: “இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக! ஏனெனில், என்னை மதிப்போரை நான் மதிப்பேன்”: என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவர்.