1சாமுவேல் 17:58 - WCV
சவுல் அவரிடம் இளைஞனே நீ யாருடைய மகன்? என்று கேட்டார்.அதற்கு தாவீது, பெத்லகேம் ஊரைச் சார்ந்த உம் அடியான் ஈசாயின் மகன் நான் என்று பதிலளித்தார்.