1சாமுவேல் 17:39 - WCV
தாவீது சவுலின் வாளைத் தம் உடையின் மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில் இதில் எனக்குப் பழக்கம் இல்லை. என்று அவரை கலைத்து விட்டார்.