ரூத் 2:10 - WCV
ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி”என்னைஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர். அயல் நாட்டுப்பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்? என்று கேட்டார்.