நியாயாதிபதிகள் 9:4 - WCV
பாகால் பெரித்தின் கோவிலிருந்து அவனுக்கு எழுபது வெள்ளிக் காசுகள் கொடுத்தனர்.அபிமெலக்கு அவற்றைக் கொண்டு வீணரும் முரடருமான ஆள்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டான்.அவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர்.