நியாயாதிபதிகள் 13:9 - WCV
கடவுள் மனோவாகின் வேண்டுதலைக் கேட்டார்.கடவுளின் தூதர் மீண்டும் அப்பெண்ணிடம் வந்தார்.அப்போது அவர் வயலில் அமர்ந்திருந்தார்.அவருடைய கணவர் மனோவாகு அவருடன் இல்லை.