நியாயாதிபதிகள் 13:2 - WCV
சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார்.அவர் பெயர் மனோவாகு.அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை.