அவர்கள் அவனிடம்,”ஷிபோலத்து” என்று சொல்” என்பர்.அவன்”சிபோலத்து” என்பான்.அவ்வார்த்தையை அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. உடனே அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் வழித்தடங்களில் கொல்வர்.இவ்வாறு அவர்கள் எப்ராயிம் மக்களில் நாற்பத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.