வெளிப்படுத்தல் 21:5 - WCV
அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை" என எழுது” என்றார்.