1யோவான் 4:13 - WCV
அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோமெனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறோமெனவும் அறிந்து கொள்கிறோம்.