2பேதுரு 2:22 - WCV
;நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பி வரும் ; என்னும் நீதிமொழி இவர்களுக்குப் பொருந்தும். மேலும், ;பன்றியைக் கழுவினாலும் அது மீண்டும் சேற்றிலே புரளும் ; என்பதும் ஒரு நீதிமொழி.