20
நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து, உலகத்தின் அழிவு சக்திகளிலிருந்து தப்பினவர்கள் மீண்டும் அவற்றில் சிக்கி அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னைய நிலை முன்னையை நிலையைவிடக் கேடுள்ளதாயிருக்கும்.
21
அவர்கள் நீதிநெறியை அறிந்தபின் தங்களுக்கு அருளப்பட்ட தூய கட்டளையைக் கடைப்பிடியாமல் விட்டு விலகுவதைவிட, அதை அறியாமலே இருந்திருந்தால், நலமாயிருக்கும்.
22
;நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பி வரும் ; என்னும் நீதிமொழி இவர்களுக்குப் பொருந்தும். மேலும், ;பன்றியைக் கழுவினாலும் அது மீண்டும் சேற்றிலே புரளும் ; என்பதும் ஒரு நீதிமொழி.