1பேதுரு 1:14-16 - WCV
14
முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள்.
15
உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள்.
16
“நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவன் “ என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.