யோசுவா 7:25 - WCV
யோசுவா,”ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்? இன்றே ஆண்டவரும் உனக்குத் தொல்லை வருவிப்பார்” என்றார்.இஸ்ரயேல் மக்கள் அனைவரும்அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர்.அப்பொருள்களைத் தீக்கிரையாக்கி அவனைச் சார்ந்தவர்களைக் கல்லால் எறிந்து கொன்றனர்.