யோசுவா 7:19 - WCV
யோசுவா ஆக்கானிடம்,”என் மகனே! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி செலுத்தி அவருக்கு நன்றி கூறு! நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல்.என்னிடமிருந்து மறைக்காதே” என்றார்.