யோசுவா 5:3 - WCV
அவ்வாறே யோசுவா கற்களால் கத்திகள் செய்து கொண்டார்.கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் அவர் இஸ்ரயேலருக்கு விருத்தசேதனம் செய்தார்.