யோசுவா 5:2 - WCV
அப்பொழுது ஆண்டவர் யோசுவாவிடம்,”கற்களால் கத்திகள் செய்துகொள்.இஸ்ரயேலருக்கு மீண்டும் விருத்தசேதனம் செய்” என்றார்.