யோசுவா 2:9 - WCV
அவர்களிடம் அவர்,”இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில் உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது.உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர்.